கனிமொழி பதில் அளிக்க

img

தமிழிசை தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் முடிவை எதிர்த்து பாஜக வேட்பாளராக அங்கு போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் பதில்  அளிக்குமாறு எம்.பி. கனிமொழிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.